முதன் முதலாக பார்க்கிறேன்.
என் உணர் முதலாக
என் உயிர் முதலாக
என் ஒளி முதலாக
என் வழி முதலாக
என் முதல் உணவாக
என் முதல் அழகாக இருக்கின்ற
உருவமொன்றை பார்க்கின்றேன்.
அன்னை என்ற அந்த உருவம் என்னை தன் உலகம் என்றபடி அள்ளித்தூக்கி அணைத்துக்கொள்கிறது.
முதன்முறையாய் விஞ்ஞானம் முரனாகிறது.
அணைக்கையில் இத்தனை ஒளி பரவி உள்ளன்பாய் நிறைகிறது.
-பிரகவி.
No comments:
Post a Comment