எந்த உன் ஒரு தீர்மானத்திற்கும் அன்பொன்றே அடித்தளமாகட்டும்.நீதி அதன் மேல் தூண்களாகட்டும், அறிவொன்றே எப்போதும் அதன் கூரையாகட்டும்.உறுதியான நிர்மாணம் உன் தீர்மானம்.
ஒளி படும் இடத்தில் எனை நிறுத்த விழி இமை மூடாது தனை ஒறுத்தாள் பழி,புகழ்,பணம் எனை நெருங்கவிடா வழிகளில் எனை அவள் வளர்த்துவிட்டாள்.