நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கு
நேசத்தின் சிந்தனையை நெஞ்சில் செதுக்கு
நிகழ்கால கடமைகளை நொடிக்குள் அடக்கு
எதிர்கால கடமைதனை இன்றே தொடக்கு
இன்றில் நீ இனிதாக வாழப் பழகு - இனி
நாளையும் உனதாக்கி ஆளப்பழகு
எதைத்தான் கண்டாய் இதுவரை அழுது,
இருப்பதைக் கொண்டெழு இறைவனைத்தொழுது
துணிந்து விடு எதிலும் தொடர்ந்து செயல்படு
விடிந்துவிடும் உலகமும் உன்னோடு.
பிரகலாதன்.
அருமை..
ReplyDeletethanks mathi
ReplyDeleteஜோனி ஒவ்வொரு கவிதையையும் எனது தளத்தில் மறவாமல் இணைத்துவிடும்.தன்னம்பிக்கை தரும் வரிகள்.
ReplyDelete