Tuesday, March 3, 2015

என் அம்மா

ஒளி படும் இடத்தில் எனை நிறுத்த
விழி இமை மூடாது தனை ஒறுத்தாள்
பழி,புகழ்,பணம் எனை நெருங்கவிடா
வழிகளில் எனை அவள் வளர்த்துவிட்டாள்.

No comments:

Post a Comment