ஒளி படும் இடத்தில் எனை நிறுத்த விழி இமை மூடாது தனை ஒறுத்தாள் பழி,புகழ்,பணம் எனை நெருங்கவிடா வழிகளில் எனை அவள் வளர்த்துவிட்டாள்.
No comments:
Post a Comment